sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

/

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது


ADDED : ஆக 04, 2024 09:17 PM

Google News

ADDED : ஆக 04, 2024 09:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி:கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் வீரமணி, 26. இவர், தன் வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ராமநத்தம், திட்டக்குடி போலீசார் நேற்று மாலை 3:00 மணியளவில் வீரமணி வீட்டிற்கு சென்று சோதனையிட்டதில், தோட்டத்தில் 6 அடி உயரமுள்ள மூன்று கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதை உறுதி செய்தனர். அதையடுத்து, வீரமணி மீது ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us