sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கழுத்தை அறுத்துக் கொண்ட இரு குழந்தைகளின் தாய்

/

கழுத்தை அறுத்துக் கொண்ட இரு குழந்தைகளின் தாய்

கழுத்தை அறுத்துக் கொண்ட இரு குழந்தைகளின் தாய்

கழுத்தை அறுத்துக் கொண்ட இரு குழந்தைகளின் தாய்


ADDED : ஆக 18, 2024 04:48 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி :

வீட்டில் தனியாக இருந்த இரு குழந்தைகளின் தாய், கழுத்தை தனக்கு தானே அறுத்துக் கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் மனைவி ரஞ்சிதா,26; திருமணமாகி நான்கரை ஆண்டாகும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் 2:00 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த ரஞ்சிதா, அருவாமனையால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.

பக்கத்து வீட்டினர் கொடுத்த தகவலின் பேரில் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us