sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருவதிகை கோவிலில் ஆடிப்பூர விழா

/

திருவதிகை கோவிலில் ஆடிப்பூர விழா

திருவதிகை கோவிலில் ஆடிப்பூர விழா

திருவதிகை கோவிலில் ஆடிப்பூர விழா


ADDED : ஆக 08, 2024 12:49 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று ஆடிப்பூரம் முன்னிட்டு உற்சவர் பெருமாள், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று ஆடிப்பூரம் முன்னிட்டு காலை 5:00 மணிக்கு நடைதிறப்பு, 7:00 மணிக்கு நித்யபடி பூஜை, 8:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 10:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது.

மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, இரவு 7:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடும், இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.

திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us