sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்விரோத தகராறு; தம்பதி மீது வழக்கு

/

முன்விரோத தகராறு; தம்பதி மீது வழக்கு

முன்விரோத தகராறு; தம்பதி மீது வழக்கு

முன்விரோத தகராறு; தம்பதி மீது வழக்கு


UPDATED : மார் 22, 2024 12:29 PM

ADDED : மார் 22, 2024 12:29 AM

Google News

UPDATED : மார் 22, 2024 12:29 PM ADDED : மார் 22, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே முன்விரோதத்தில் ஒருவரை தாக்கிய, கணவன் மனைவி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

புவனகிரி அருகே முள்ளிப்பள்ளம் பெரிய தெருவை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது குடும்பத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தோஷ் அப்பகுதி சாலையில் நடந்து சென்றபோது, குணசேகரன், அவரது மனைவி பரிதா இருவரும் சேர்ந்து தாக்கினர். இது குறித்த புகாரின்பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us