sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாய தொழிலாளர்கள் கீரப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

/

விவசாய தொழிலாளர்கள் கீரப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கள் கீரப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கள் கீரப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 13, 2024 05:32 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க ஒன்றிய செயலாளர் நெடுஞ்சேரலாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மாயவேல், கனகராஜ், ராஜா, ரெங்கநாதன், சுமதி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் நுாறு நாள் வேலையில் தினக்கூலியாக ரூ. 319 முழுமையாக வழங்குவதுடன், வேலை நாட்களை 200ஆகவும், தினக்கூலியை ரூ. 600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில குழு செல்லையா, ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் ராஜதுரை மற்றும் நிர்வாகிகள் முருகன், தர்மதுரை, சிவராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us