sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சேப்ளாநத்தம் கோவிலில் அமுதுபடையல் விழா

/

சேப்ளாநத்தம் கோவிலில் அமுதுபடையல் விழா

சேப்ளாநத்தம் கோவிலில் அமுதுபடையல் விழா

சேப்ளாநத்தம் கோவிலில் அமுதுபடையல் விழா


ADDED : மே 08, 2024 11:49 PM

Google News

ADDED : மே 08, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் அடுத்த வடக்கு சேப்ளாநத்தம் உத்திராபதீஸ்வரர் கோவிலில், 124வது ஆண்டு சிறுதொண்ட நாயனார் அமுது படையல் விழா நடந்தது.

விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் சீராளன் பல்லக்கில் வீதியுலா மற்றும் அமுதுபடையல் விழா நடந்தது.

குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு பிள்ளைக்கறி பிரசாதம் வழங்குவது இக்கோவிலில் சிறப்புடையதாகும்.

இதனால், குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பெண்கள் அமுதுபடையல் விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து பிரசாதம் வாங்கி சென்றனர்.

அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது






      Dinamalar
      Follow us