sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்டையில் மூழ்கி முதியவர் பலி

/

குட்டையில் மூழ்கி முதியவர் பலி

குட்டையில் மூழ்கி முதியவர் பலி

குட்டையில் மூழ்கி முதியவர் பலி


ADDED : ஆக 18, 2024 11:49 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட முதியவர், குட்டையில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

கடலுார் அடுத்த கே.என்., பேட்டையை சேர்ந்தவர் கணேசன், 68; சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர், நேற்று காலை 8:00 மணிக்கு திருவந்திபுரம் பழைய சுவாமி தெப்பம் குட்டையில் குளித்துள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக குட்டையில் மூழ்கி, கணேசன் பரிதாபமாக இறந்தார்.

அவரது மனைவி பத்மா, 43; கொடுத்த புகாரின்பேரில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us