sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா பதுக்கிய வழக்கு மேலும் ஒருவர் கைது

/

கஞ்சா பதுக்கிய வழக்கு மேலும் ஒருவர் கைது

கஞ்சா பதுக்கிய வழக்கு மேலும் ஒருவர் கைது

கஞ்சா பதுக்கிய வழக்கு மேலும் ஒருவர் கைது


ADDED : மார் 07, 2025 11:15 PM

Google News

ADDED : மார் 07, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கஞ்சா பதுக்கிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கடந்த 4ம் தேதி ரோந்து சென்றபோது, பரவளூர் பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஆறு பேரை மடக்கிப் பிடித்தபோது ஒருவர் தப்பியோடினார்.

மீதமுள்ள ஐந்து பேரிடம் விசாரித்ததில், அவர்கள் 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மொபைல் போன்கள், 4 ஆயிரம் ரொக்கம், மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், தப்பியோடிய படுகளாநத்தம் ஜெய்சங்கர் மகன் கருப்பன் (எ) ஆனந்த், 29, என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us