sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனித கடத்தல் எதிர்ப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

/

மனித கடத்தல் எதிர்ப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

மனித கடத்தல் எதிர்ப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

மனித கடத்தல் எதிர்ப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்


ADDED : ஜூலை 30, 2024 11:25 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டியில் மாவட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மனித கடத்தல் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

கடலூர் மாவட்ட சட்ட பணிகள் குழு ஆணைக்குழு சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு தின சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் மாரிமுத்து செங்கல் சூளையில் நடந்தது.

முகாமிற்கு வக்கீல் விமல்ராஜ் வரவேற்றார். டி.எஸ்.பி.பழனி, தாசில்தார் ஆனந்த், மகளிர் போலீஸ் இ்ன்ஸ்பெக்டர் ராதிகா, மாவட்ட தொழில் உதவி இயக்குனர் மகேஸ்வரன் ,சமூக ஆர்வலர் ராம்குமார், முன்னிலை வகித்தனர்.

முகாமில் மாவட்ட சட்ட பணிகள் குழு நீதிபதி அன்வர்சதாத் சிறப்புரையாற்றினார்.

செங்கல் சூளை தொழிலாளர்கள், உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us