sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பேக்கரியில் தகராறு வாலிபர் கைது

/

பேக்கரியில் தகராறு வாலிபர் கைது

பேக்கரியில் தகராறு வாலிபர் கைது

பேக்கரியில் தகராறு வாலிபர் கைது


ADDED : மே 12, 2024 05:30 AM

Google News

ADDED : மே 12, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பேக்கரியில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில் முகமது யூனுாஸ் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். கடந்த 9ம் தேதி இரவு கடைக்கு சென்ற புதுக்கூரைப்பேட்டை பழனிவேல் மகன் சரவணன், கோபால் மகன் கோகுல்ராஜ், 25, இருவரும் சிகரெட் கேட்டு தகராறு செய்து, பொருட்களை சேதப்படுத்தினர்.

வேல்முருகன் புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப் பதிந்து, கோகுல்ராஜை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us