sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நகரமன்ற கூட்டம் நடைபெறாததால் நெல்லிக்குப்பத்தில் பணிகள் பாதிப்பு

/

நகரமன்ற கூட்டம் நடைபெறாததால் நெல்லிக்குப்பத்தில் பணிகள் பாதிப்பு

நகரமன்ற கூட்டம் நடைபெறாததால் நெல்லிக்குப்பத்தில் பணிகள் பாதிப்பு

நகரமன்ற கூட்டம் நடைபெறாததால் நெல்லிக்குப்பத்தில் பணிகள் பாதிப்பு


ADDED : ஜூன் 29, 2024 05:51 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் நகர மன்ற கூட்டத்தை நடத்தி திட்டப் பணிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியானது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் பறிக்கப்பட்டது.

தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளிவந்ததைத் தொடர்ந்து 7ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டது. இதனால் மீண்டும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பணியை துவக்கினர். நெல்லிக்குப்பம் நகராட்சியில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி நகர மன்ற கூட்டம் நடந்தது. தேர்தல் நடத்தை விதிகளால் அதன்பிறகு கூட்டம் நடக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை கூட்டத்தை நடத்தவில்லை.

இதனால் நகாட்சியில் திட்டப்பணிகளை நிறைவேற்ற முடியாமல் பணிகள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக நகரமன்ற கூட்டத்தை நடத்தி திட்டபணிகள் தொடர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us