sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர்கள் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

/

வாலிபர்கள் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

வாலிபர்கள் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

வாலிபர்கள் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு


ADDED : மே 01, 2024 07:10 AM

Google News

ADDED : மே 01, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் வாலிபர்கள் இருவரை தாக்கிய ஐவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் ஆலடி ரோடு சக்தி நகரைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன், 28. இவர் கடந்த 28ம் தேதி எம்.ஆர்.கே., நகரில் தனது நண்பர் வீரமணி என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த நாச்சியார்பேட்டையை சேர்ந்த பூமாலை மகன் அருண்குமார், 27, ஆதரவாளர்கள் முகமது ரியாஸ், 24, அகத்தியன், மதியழன், தங்கதுரை மகன் அருண்குமார் ஆகியோர், எங்க ஏரியா பையனை யார் அடித்தது என கேட்டு, சவுந்திரராஜன், வீரமணியை சரமாரியாக தாக்கினர்.

புகாரின்பேரில், விருத்தாசலம் போலீசார் அருண்குமார், முகமது ரியாஸ் உள்ளிட்ட ஐவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us