sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கருவேல மரங்களை வெட்ட ரூ.7.65 லட்சத்திற்கு ஏலம்

/

கருவேல மரங்களை வெட்ட ரூ.7.65 லட்சத்திற்கு ஏலம்

கருவேல மரங்களை வெட்ட ரூ.7.65 லட்சத்திற்கு ஏலம்

கருவேல மரங்களை வெட்ட ரூ.7.65 லட்சத்திற்கு ஏலம்


ADDED : ஜூலை 13, 2024 12:53 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த கொங்கராயனுார் ஊராட்சியில் 50 ஏக்கருக்கும் மேல் பெரிய ஏரி உள்ளது.

இந்த ஏரியில் கருவேல மரங்கள் வளர்ந்து மண்டியுள்ளது.

தற்போது அந்த ஏரியில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். கருவேல மரங்கள் இருப்பதால் மண் எடுக்க முடியாத நிலை இருந்தது.

இதனால், மரங்களை வெட்டி எடுக்க கடந்த வாரம் ஊராட்சி அலுவலகத்தில் ஏலம் நடத்த முயன்றனர். அப்போது அங்கு கூடிய அப்பகுதி மக்கள் ரகசியமாக ஏலம் விட கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் ஏலத்தை ஒத்தி வைத்தனர்.

அதனையடுத்து நேற்று முன்தினம் ஏலம் நடந்தது. இதில், 7 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.






      Dinamalar
      Follow us