sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆட்டோ டிரைவர் தற்கொலை

/

ஆட்டோ டிரைவர் தற்கொலை

ஆட்டோ டிரைவர் தற்கொலை

ஆட்டோ டிரைவர் தற்கொலை


ADDED : ஏப் 26, 2024 11:32 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : குடிபோதையில் ஆட்டோ டிரைவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார் அடுத்த பாதிரிக் குப்பத்தைச் சேர்ந்தவர் சஞ்சய், 23; ஆட்டோ டிரை வர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி நதியா, 23; என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கமுடைய இவர், போதையில் அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார்.

நேற்று நள்ளிரவு குடிபோதையில், தனது வீட்டின் கிரில் கேட்டில் துாக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடன், கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us