sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருதை வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

/

விருதை வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

விருதை வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

விருதை வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்


ADDED : ஆக 29, 2024 07:47 AM

Google News

ADDED : ஆக 29, 2024 07:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மூன்று குற்றவியல் சட்ட திருத்தங்களை திரும்ப பெறக்கோரி, விருத்தாசலம் நீதிமன்ற வாளாகம் முன், வழக்கறிஞர்கள் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு, அட்வகேட் அசோசியேஷன் சங்க தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். ஜாக் பொறுப்பாளர் மூத்த வழக்கறிஞர் ராஜீ, செல்வபாரதி, புஷ்பதேவன், ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞர்கள் ஆனந்த கண்ணன், காசி விஸ்வநாதன், ராம செந்தில், குமரகுரு, சம்பத், சரவணன், காமராஜ், பெண் வழக்கறிஞர்கள் ஜென்னி, காயத்ரி மற்றும் வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us