sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோ-கோ போட்டியில்  வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

/

கோ-கோ போட்டியில்  வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

கோ-கோ போட்டியில்  வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

கோ-கோ போட்டியில்  வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு


ADDED : செப் 02, 2024 01:01 AM

Google News

ADDED : செப் 02, 2024 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி வள்ளலார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கோ - கோ போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி வள்ளலார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் புவனகிரி வட்டார அளவிலான 14, 17, 19 வயதிற்குட்டோருக்கான கோ-கோ போட்டி நடந்தது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி செயலர் ராமலிங்கம், இணைசெயலர் விவேக்ராம், தலைமை ஆசிரியர் சுமதி ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினர். மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us