sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்ம் 

/

அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்ம் 

அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்ம் 

அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்ம் 


ADDED : மார் 14, 2025 05:18 AM

Google News

ADDED : மார் 14, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வணிகவியல் துறை சார்பில், தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். பேராசிரியர் உக்ரவேல் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் ராஜகண்ணு வரவேற்றார். பேராசிரியர்கள், இளநிலை, முதுகலை மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில், தொழில் முனைவு குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேராசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us