sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீர ஆஞ்சநேயர் கோவிலில் பாலாலயம்

/

வீர ஆஞ்சநேயர் கோவிலில் பாலாலயம்

வீர ஆஞ்சநேயர் கோவிலில் பாலாலயம்

வீர ஆஞ்சநேயர் கோவிலில் பாலாலயம்


ADDED : செப் 09, 2024 05:38 AM

Google News

ADDED : செப் 09, 2024 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: திருப்பாதிரிபுலியூர் வீரஆஞ்சநேயர் கோவில் திருப்பணிகள் நடக்க இருப்பதால் சுவாமி பாலாலயம் செய்யப்பட்டது.

கடலுார் திருப்பாதிரிபுலியூர் வீர ஆஞ்சநேயர் கோவில் கடந்த 25.8.2013ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் முடிவதால், இந்து சமய அறநிலையத் துறை மூலம் கோவில் திருப்பணிகள் நடைப்பெற்று கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.

இதனையொட்டி வீர ஆஞ்சநேயர் சுவாமி பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனையொட்டி வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனைகள் நடந்தது. கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்று சுவாமி பாலாலயம் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து கோவில் திருப்பணிகள் துவங்கியது.






      Dinamalar
      Follow us