sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேகத் தடையில் விழுந்த வங்கி அதிகாரி பலி

/

வேகத் தடையில் விழுந்த வங்கி அதிகாரி பலி

வேகத் தடையில் விழுந்த வங்கி அதிகாரி பலி

வேகத் தடையில் விழுந்த வங்கி அதிகாரி பலி


ADDED : ஆக 04, 2024 11:42 PM

Google News

ADDED : ஆக 04, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் தனியார் வங்கி அதிகாரி சாலை விபத்தில் இறந்தார்.

கடலுார், உண்ணாமலை செட்டிச்சாவடியைச் சேர்ந்தவர் சேகர் மகன் கிருபாகரன்,30; புதுச்சேரி தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்தார். இவர், ஆல்பேட்டையில் இருந்து புதிய கலெக்டர் அலுவலகம் வழியாக நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றுள்ளார்.

புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் வேகத் தடையில் ஏறி இறங்கும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார்.

கடலுார், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் நேற்று இறந்தார். விபத்து குறித்து கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us