sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2பேர் காயம்

/

பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2பேர் காயம்

பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2பேர் காயம்

பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2பேர் காயம்


ADDED : ஜூன் 06, 2024 02:56 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: கடலுாரில் பைக்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவரம் காயமடைந்தனர்.

வடலுார் அருகே மேலகொளக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜவர்மன், 34; அதே ஊரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் தமிழ்ச்செல்வன், 35; இருவரும், பைக்கில் நேற்று மதியம் வடலுாரில், சேத்தியாத்தோப்பு சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது, வடலுார் மகிமை தாஸ் மகன் தோமினிக் வின்சென்ட் ராஜ் 23; ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. விபத்தில் மூவரும் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு ராஜவர்மன் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ்ச்செல்வன், தோமினிக் வின்சென்ட் ராஜ் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us