sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

12 மணி நேரத்தில் பைக் திருடன் கைது

/

12 மணி நேரத்தில் பைக் திருடன் கைது

12 மணி நேரத்தில் பைக் திருடன் கைது

12 மணி நேரத்தில் பைக் திருடன் கைது


ADDED : செப் 17, 2024 06:23 AM

Google News

ADDED : செப் 17, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம், : சிதம்பரத்தில் பைக் திருடனை 12 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் செங்கட்டான் தெருவை சேர்ந்தவர் குமரவேலு. இவர், கடந்த 14ம் தேதி, பகல் 12 மணியளவில் தனது பைக்கை மேல வீதியில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.

மாலை 7:00 மணியளவில் வந்து பார்த்தபோது, காணவில்லை. இதுகுறித்து, சிதம்பரம் நகர போலீசில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன், குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார், அப்பகுதி சி.சி.டி.வி., கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.

அதில், சிதம்பரம் அடுத்துள்ள சிவபுரி வடபாதி ரோடு உத்திராபதி மகன் ஐயப்பன்,30; என்பவர், குமரவேலு பைக்கை திருடி சென்றது தெரியவந்து.

மறுநாள் ஐயப்பனை போலீசார் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் திருடனை போலீசார் பிடித்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us