sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மேம்பாலத்தில் கும்மிருட்டு: வாகன ஓட்டிகள் திக்..திக்..

/

மேம்பாலத்தில் கும்மிருட்டு: வாகன ஓட்டிகள் திக்..திக்..

மேம்பாலத்தில் கும்மிருட்டு: வாகன ஓட்டிகள் திக்..திக்..

மேம்பாலத்தில் கும்மிருட்டு: வாகன ஓட்டிகள் திக்..திக்..


ADDED : ஜூலை 30, 2024 11:30 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் - முருகன்குடி இடையே வெள்ளாற்றின் மீது, 11 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக உயர் மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 2014ல் போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

பாலத்தைப் பயன்படுத்தி கிளிமங்கலம், கணபதிகுறிச்சி, மோசட்டை, குறுக்கத்தஞ்சேரி, பாசிக்குளம், பெலாந்துறை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.

போக்குவரத்து வசதிக்காக பாலத்தின் இருபுறமும் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டது.

ஓரிரு மாதங்கள் மட்டுமே எரிந்த நிலையில் சமூக விரோதிகள் சோலார் விளக்குகள், பேட்டரிகளை திருடிச் சென்றதால் மேம்பாலம் முழுவதும் இருளில் மூழ்கியதால் இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அச்சமடைகின்றனர்.






      Dinamalar
      Follow us