sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல்லிக்குப்பம் போலீசில் மனுக்களுக்கு தீர்வு முகாம்

/

நெல்லிக்குப்பம் போலீசில் மனுக்களுக்கு தீர்வு முகாம்

நெல்லிக்குப்பம் போலீசில் மனுக்களுக்கு தீர்வு முகாம்

நெல்லிக்குப்பம் போலீசில் மனுக்களுக்கு தீர்வு முகாம்


ADDED : மார் 10, 2025 12:18 AM

Google News

ADDED : மார் 10, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில், பொதுமக்கள் மனுக்கள் மீதான தீர்வு காண முகாம் நடத்தப்பட்டது.

கடலுார் மாவட்ட போலீஸ் நிலையங்களில் நிலுவை புகார்கள் மீது தீர்வு காண, ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சிறப்பு முகாம் நடத்த எஸ்பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு போலீஸ் நிலையங்கள் சார்பில், நெல்லிக்குப்பம் தனியார் மண்டபத்தில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு மனு தீர்வுநாள் முகாம் நடத்தப்பட்டது. அதில் நிலுவையில் இருந்த 150 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

எஸ்.ஐ., தெய்வநாயகம், சிறப்பு எஸ்.ஐ.க்கள் சக்திவேல், கந்தன், எழுத்தர் ஏழுமலை கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us