sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறையில் கஞ்சா வீச்சு: போலீஸ் விசாரணை 

/

சிறையில் கஞ்சா வீச்சு: போலீஸ் விசாரணை 

சிறையில் கஞ்சா வீச்சு: போலீஸ் விசாரணை 

சிறையில் கஞ்சா வீச்சு: போலீஸ் விசாரணை 


ADDED : மே 24, 2024 05:12 AM

Google News

ADDED : மே 24, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மத்திய சிறை வளாகத்தில் கஞ்சா வீசிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மத்திய சிறையின் வெளிப்புற பகுதியில் குடிநீர் தொட்டி அருகில் சிறைக்காவலர்கள் வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறை வளாகத்தின் வெளியே சுற்றச்சுவர் அருகில் கருப்பு கலர் டேப் சுற்றப்பட்ட பாலித்தீன் கவர் ஒன்று கிடப்பதை கண்டுபிடித்தனர். இதை சிறைக் காவலர்கள் எடுத்து பிரித்து பார்த்த போது, 35 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து சிறை அலுவலர் ரவி அளித்த புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து கஞ்சா வீசிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us