sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மறியலில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு

/

மறியலில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு

மறியலில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு

மறியலில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 08, 2024 04:57 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சிதம்பரம் அடுத்துள்ள துணிசரமேடு கிராமத்தில், சாலை பணி நிறுத்தியதை கண்டித்து அப்பகுதியினர் நேற்று முன்தினம், சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சிதம்பரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியலில் ஈடுபட்டதாக, துணிசரமேடு பகுதியை சேர்ந்த முகிலன் ,40; பாக்யராஜ், 42; உதயகுமார்,55; சபரிராஜன், 28; பிரேம், 29; சுதா, 50; ஆகிய 6 பேர் மீது, சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us