sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நிலத்தகராறு 7 பேர் மீது வழக்கு 

/

நிலத்தகராறு 7 பேர் மீது வழக்கு 

நிலத்தகராறு 7 பேர் மீது வழக்கு 

நிலத்தகராறு 7 பேர் மீது வழக்கு 


ADDED : ஆக 16, 2024 11:09 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: நிலத்தகராறில் தாக்கிக் கொண்ட அண்ணன், தம்பி உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம், 64, இவரது அண்ணன் ராதாகிருஷ்ணன். இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்ேவிரோதம் இருந்து வந்தது. கடந்த 12ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இருதரப்பு புகாரின் பேரில், கோவிந்தசாமி, ரங்கநாயகி, ராதாகிருஷ்ணன், பூமாலை, ராஜாராம், செல்வம், பாலு ஆகிய 7 பேர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us