sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டில் மது விற்ற பெண் மீது வழக்கு

/

வீட்டில் மது விற்ற பெண் மீது வழக்கு

வீட்டில் மது விற்ற பெண் மீது வழக்கு

வீட்டில் மது விற்ற பெண் மீது வழக்கு


ADDED : செப் 07, 2024 05:40 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வீட்டில் பதுக்கி மது பாட்டில் விற்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது, எருமனுார் சுரேஷ் மனைவி ராணி, 39; என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில் விற்றது தெரிந்தது. அவரிடம் இருந்து 15 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us