/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டில் மது விற்ற பெண் மீது வழக்கு
/
வீட்டில் மது விற்ற பெண் மீது வழக்கு
ADDED : செப் 07, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வீட்டில் பதுக்கி மது பாட்டில் விற்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது, எருமனுார் சுரேஷ் மனைவி ராணி, 39; என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில் விற்றது தெரிந்தது. அவரிடம் இருந்து 15 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.