sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் விழா

/

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் விழா

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் விழா

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் விழா


ADDED : ஜூலை 25, 2024 11:42 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில், ஆடி மாத செடல் பிரமோற்சவ விழா நேற்று துவங்கியது.

கோவிலில் நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. அதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. இரவு அம்மனுக்கு சிவலிங்க பூஜை செய்யப்பட்டு, வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் வரும் ஆக., 2ம் தேதி நடக்கிறது.






      Dinamalar
      Follow us