sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செயின் பறிப்பு; இருவர் கைது

/

செயின் பறிப்பு; இருவர் கைது

செயின் பறிப்பு; இருவர் கைது

செயின் பறிப்பு; இருவர் கைது


ADDED : ஜூலை 23, 2024 12:08 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்,29; நேற்று மதியம் போத்திரமங்கலம் கிராம வயவெளியில் துாங்கினார்.

அப்போது அவ்வழியே வந்த பட்டூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்,35, மற்றும் மாயவன்,23, ஆகியோர், ஜெயக்குமாரின் கழுத்திலிருந்த ஒன்றரை சவரன் செயினை பறித்துச்சென்றனர். சிறிதுநேரம் கழித்து கண்விழித்துப் பார்த்த ஜெயக்குமாரின் செயினில் இருந்த 2 கிராம் டாலர் மட்டுமே கிடந்தது. இதுகுறித்து ஜெயக்குமார் அளித்த புகாரில், ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில் செந்தில் மற்றும் மாயவன் செயினை திருடியது தெரியவந்து, அவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us