sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணிடம் செயின் பறிப்பு..

/

பெண்ணிடம் செயின் பறிப்பு..

பெண்ணிடம் செயின் பறிப்பு..

பெண்ணிடம் செயின் பறிப்பு..


ADDED : ஜூலை 21, 2024 06:17 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம், வழி கேட்பதுபோல் நடித்து, 3 சவரன் செயினை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் விஜயமாநகரம், புதுவிளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி மனைவி ஆதிலட்சுமி, 55.இவர் நேற்று அதேபகுதியில் நடந்த நுாறுநாள் வேலை திட்ட பணிக்கு சென்றுவிட்டு பகல் 12:00 மணியளவில் வீடு திரும்பினார்.விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலை, விஜயமாநகரம் பஸ் நிறுத்தம் அருகே அவர் நடந்து சென்றபோது, அவரது பின்னால், பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள், கோவிலுக்கு செல்லவழி கேட்பதுபோல் ஆதிலட்சுமியிடம் பேசி, அவரது கழுத்தில் கிடந்த தாலி 3 சவரன் செயினை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us