sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

/

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்


ADDED : ஆக 18, 2024 05:27 AM

Google News

ADDED : ஆக 18, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த கோவிலுார் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

ஊராட்சி தலைவர் வீரமுத்து தலைமை தாங்கினார். திட்டக்குடி தாசில்தார் அந்தோணிராஜ், நல்லுார் ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் முருகன், சண்முகசிகாமணி முன்னிலை வகித்தனர். நல்லுார் ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலுார், சிறுமங்கலம், மதுரவல்லி, மேலூர், ஏ.அகரம், பூலாம்பாடி, நிராமணி, அருகேரி உள்ளிட்ட 9 ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள், வருவாய், ஊரக வளர்ச்சி, சமூக நலம், சுகாதாரத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம், மருத்துவ காப்பீடு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனி துணை கலெக்டர் சங்கரிடம் கிராம மக்கள் வழங்கினர். தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us