sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு வலை

/

மாணவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு வலை

மாணவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு வலை

மாணவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு வலை


ADDED : ஜூலை 18, 2024 05:25 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் முதுநகர் சுனாமி நகரை சேர்ந்தவர் மாரிக்கண்ணு மகன் தீபன்ராஜ், 29; கூலித்தொழிலாளி. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், முதுநகரை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை, குடிபோதையில் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.இதுகுறித்த புகாரின்பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து தீபன்ராஜை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us