sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மக்களுடன் முதல்வர் முகாம்

/

மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்


ADDED : ஆக 19, 2024 11:35 PM

Google News

ADDED : ஆக 19, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அடுத்த அழிச்சிக்குடி வண்டுவராயன்பட்டு அரசு ஆதிதிராவிடர் மேல் நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது.

ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி, தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். ஊராட்சி தலைவர்கள் சித்ரா, சுகுணாதேவி, லட்சுமி ராஜேஸ்வரி, மதியழகன், பி.டி.ஓ.,க்கள் புனிதா, பழனிசாமிநாதன், ஆத்மா திட்ட இயக்குனர் சாரங்கபாணி முன்னிலை வகித்தனர்.

மாவட்ட உதவி இயக்குனர் பஞ்சாபிகேசவன், தாசில்தார் தனபதி முகாமை துவக்கி வைத்து, பொது மக்களிடம் 15 துறைகள் தொடர்பான மனுக்களை பெற்றனர்.

முகாமில் அழிசிக்குடி, கிளாவடிநத்தம், பூதவராயன்பேட்டை, வண்டுராயன்பட்டு, தெற்குத்திட்டை, வடக்குத்திட்டை உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். முகாமில் வருவாய் ஆய்வாளர் ஆனந்தி, கிருஷ்ணகுமார், பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us