sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வி.இ.டி., பள்ளியில் கூட்டு பிரார்த்தனை

/

வி.இ.டி., பள்ளியில் கூட்டு பிரார்த்தனை

வி.இ.டி., பள்ளியில் கூட்டு பிரார்த்தனை

வி.இ.டி., பள்ளியில் கூட்டு பிரார்த்தனை


ADDED : மார் 02, 2025 04:27 AM

Google News

ADDED : மார் 02, 2025 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் நுாறு சதவீத தேர்ச்சி பெற வேண்டி, வி.இ.டி., மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

தமிழகத்தில் நாளை பிளஸ் 2 தேர்வும், 5ம் தேதி பிளஸ் 1 தேர்வு, வரும் 28 ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. பொதுத்தேர்வு எழுதும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற வேண்டி, விருத்தாசலம் எருமனுார் வி.இ.டி., மேல்நிலை பள்ளியில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. 10, 11, 12 வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற வடிவில் நின்று கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

கல்வி குழும தலைவர் பத்மாவதி தலைமை தாங்கினார். பொருளாளர் கீர்த்திகா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பிரபாகரன் வரவேற்றார்.

செயலர் இந்திரா வாழ்த்தி பேசினார். உதவி தலைமை ஆசிரியர்கள் மோகன்ராஜ், சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் பாலாஜி ஏற்பாடுகளை செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us