sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

/

அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு


ADDED : ஜூலை 22, 2024 01:22 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அரசு தலைமை மருத்துவமனையை கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

கடலுார் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பெற்றுள்ள கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேற்று குடிகாடு ஊராட்சியில் புயல்பாதுகாப்பு

மையம், சொத்திக்குப்பத்தில் உள்ள புயல்பாதுகாப்பு மையம், கடலுார் அரசு தலைமை மருத்துவமனை, அங்குள்ள சமயற்கூடம், நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவு , மகப்பேறு பிரிவு போன்றவற்றை ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் சிகிச்சை அளிப்பது குறித்து கேட்டறிந்தார்.






      Dinamalar
      Follow us