sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரம் நவீன அரிசி ஆலையில்  கலெக்டர், நிர்வாக இயக்குனர் ஆய்வு

/

சிதம்பரம் நவீன அரிசி ஆலையில்  கலெக்டர், நிர்வாக இயக்குனர் ஆய்வு

சிதம்பரம் நவீன அரிசி ஆலையில்  கலெக்டர், நிர்வாக இயக்குனர் ஆய்வு

சிதம்பரம் நவீன அரிசி ஆலையில்  கலெக்டர், நிர்வாக இயக்குனர் ஆய்வு


ADDED : ஜூன் 03, 2024 05:00 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : சிதம்பரம் நவீன அரிசி ஆலையில் நடந்து வரும் புதுப்பித்தல் பணிகளை, கலெக்டர் மற்றும் நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் பார்வையிட்டனர்.

சிதம்பரம் பகுதியில் அரசு நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. இங்கு, அரவைப்பகுதி மற்றும் புதுப்பித்தல், செரிவூட்டப்பட்ட கலவை இயந்திரம் மற்றும் கருப்பு நீக்கும் இயந்திரம் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை நேற்று ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us