sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கால்வாய் பணி தடுத்து நிறுத்தம் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு

/

கால்வாய் பணி தடுத்து நிறுத்தம் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு

கால்வாய் பணி தடுத்து நிறுத்தம் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு

கால்வாய் பணி தடுத்து நிறுத்தம் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு


ADDED : ஜூலை 26, 2024 04:37 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 04:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி அலுவலகம் முதல் ஆரம்ப சுகாதார நிலையம் வரையில், நெடுஞ்சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பணி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், நேற்று தெற்கு ரத வீதியில் பணிகள் துவங்கியது. அப்போது அங்கு வந்த பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன், துணைத் தலைவர் முத்தமிழரசி மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க., - வி.சி., உள்ளிட்ட கட்சி களை சேர்ந்த கவுன்சிலர்கள், பணியை தடுத்து நிறுத்தினர்.

நகரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றிய பின்னர் கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ள கூறினர். அதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us