sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நரசிங்கமங்கலம் சாலையில் விரிசல்: வாகன ஓட்டிகள் அச்சம்

/

நரசிங்கமங்கலம் சாலையில் விரிசல்: வாகன ஓட்டிகள் அச்சம்

நரசிங்கமங்கலம் சாலையில் விரிசல்: வாகன ஓட்டிகள் அச்சம்

நரசிங்கமங்கலம் சாலையில் விரிசல்: வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : ஜூன் 25, 2024 07:03 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : நரசிங்கமங்கலம் தார் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடத்தில் இருந்து எரப்பாவூர் வழியாக நரசிங்கமங்கலம் செல்லும் சாலையை பயன்படுத்தி பஸ், லாரி, பள்ளி வாகனங்கள் உட்பட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. மேலும், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளுக்கு செல்கின்றனர். இதில், எரப்பாவூர் முதல் நரசிங்கமங்கலம் கிராமம் வரை பல இடங்களில் சாலையின் நடுவே விரிசல் ஏற்பட்டும், சாலை உள்வாங்கியும் உள்ளது.

இதனால், இவ்வழியே செல்லும் பைக் மற்றும் சைக்கிளில் செல்வோர்கள் சாலை விரிசலில் சக்கரம் சிக்கி விபத்து ஏற்படுவதுடன் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, நரசிங்கமங்கலம் தார் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us