sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டு தோட்டத்தில் முதலை சிதம்பரம் அருகே பரபரப்பு

/

வீட்டு தோட்டத்தில் முதலை சிதம்பரம் அருகே பரபரப்பு

வீட்டு தோட்டத்தில் முதலை சிதம்பரம் அருகே பரபரப்பு

வீட்டு தோட்டத்தில் முதலை சிதம்பரம் அருகே பரபரப்பு


ADDED : மார் 02, 2025 04:33 AM

Google News

ADDED : மார் 02, 2025 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வீட்டு தோட்டத்தில் புகுந்த முதலையை பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

சிதம்பரம் அடுத்துள்ள குமராட்சி ரெட்டித் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது வீட்டின் பின்புற தோட்டத்தில் நேற்று காலை முதலை ஒன்று புகுந்தது. 6 நீளம், 30 கிலோ எடையுள்ள முதலையை, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து, குமராட்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையிலான குழுவினர் முதலையை மீட்டு சிதம்பரம் வக்காரமாரி குளத்தில் விட்டனர்.






      Dinamalar
      Follow us