sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் சிறந்த மாநகராட்சியாக மாற்றப்படும்: கமிஷனர் அனு

/

கடலுார் சிறந்த மாநகராட்சியாக மாற்றப்படும்: கமிஷனர் அனு

கடலுார் சிறந்த மாநகராட்சியாக மாற்றப்படும்: கமிஷனர் அனு

கடலுார் சிறந்த மாநகராட்சியாக மாற்றப்படும்: கமிஷனர் அனு


ADDED : ஜூலை 25, 2024 11:36 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் சிறந்த மாநகராட்சியாக மாற்றப்படும் என, புதிய கமிஷனர் அனு கூறினார்.

கடலுார் மாநகராட்சியாக உயர்த்தப்பட்ட பின் நகராட்சி அந்தஸ்திலான கமிஷனர்களே பதவி வகித்து வந்தனர். இந்நிலையில், முதல் முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி அனு நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.

அப்போது அவர் கூறுகையில், கடடலுார் மாநகர மக்களின் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். மாநகராட்சியை துாய்மையாக மாற்ற பாடுபடுவேன். தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் பணியாற்றுவேன்.

கடலுாரை சிறந்த மாநகராட்சியாக மாற்றுவதே எனது நோக்கம். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை என, தெரிவித்தார்.

கடலுார் புதிய கமிஷனராக பொறுப்பேற்ற அனு, 2017 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்று, துாத்துக்குடியில் பயிற்சி கலெக்டராகவும், திண்டிவனத்தில் சப் கலெக்டராகவும், இறுதியாக சென்னையில் நிதித்துறையில் பணியாற்றியுள்ளார்.

புதிய கமிஷனருக்கு, மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர்கள் பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us