sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மருமகள் மாயம்: மாமனார் புகார்

/

மருமகள் மாயம்: மாமனார் புகார்

மருமகள் மாயம்: மாமனார் புகார்

மருமகள் மாயம்: மாமனார் புகார்


ADDED : மார் 15, 2025 12:55 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; மாமனார் புகாரின் பேரில், மாயமான மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் பாவாடை மகன் பூவராகமூர்த்தி. இவரது மனைவி சுவாதி, 30. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்தாண்டு அக்., மாதம் விபத்தில் பூவராகமூர்த்தி இறந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு, சுவாதி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

சுவாதி மாமனார் புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us