sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம்: தாய் புகார் 

/

மகள் மாயம்: தாய் புகார் 

மகள் மாயம்: தாய் புகார் 

மகள் மாயம்: தாய் புகார் 


ADDED : பிப் 23, 2025 05:34 AM

Google News

ADDED : பிப் 23, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே மகளை காணவில்லை என, தாய் புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த கீழக் கொல்லையை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் நிஷாந்தி, 24; ஐ.டி.ஐ., முடித்துவிட்டு சென்னையில் உள்ள சகோதரியுடன், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஒரு வாரம் முன் வீட்டிற்கு வந்திருந்தவர் கடந்த 20 ம்தேதி அதிகாலை, வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் சென்னைக்கு செல்லவில்லை.

இதுகுறித்து நிஷாந்தியின் தாய் சாந்தி,45; கொடுத்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us