sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொலை மிரட்டல்: ஒருவருக்கு வலை

/

கொலை மிரட்டல்: ஒருவருக்கு வலை

கொலை மிரட்டல்: ஒருவருக்கு வலை

கொலை மிரட்டல்: ஒருவருக்கு வலை


ADDED : செப் 08, 2024 06:04 AM

Google News

ADDED : செப் 08, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த கவனையை சேர்ந்தவர்கள் ஜெயராம் மகன் பழனிமுத்து, 36; ஜெயராமன் மகன் வேல்முருகன். இருவருக்கும் வேலி அமைப்பதில் முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக நேற்று காலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வேல்முருகன், பழனிமுத்துவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த பழனிமுத்து விருத்தாசலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

புகாரின் பேரில், மங்கலம் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, வேல்முருகனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us