sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொலை மிரட்டல்: நால்வர் மீது வழக்கு

/

கொலை மிரட்டல்: நால்வர் மீது வழக்கு

கொலை மிரட்டல்: நால்வர் மீது வழக்கு

கொலை மிரட்டல்: நால்வர் மீது வழக்கு


ADDED : ஜூன் 26, 2024 11:23 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நிலத்தகராறு தொடர்பாக வாலிபரை தாக்கி மிரட்டல் விடுத்த நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

விருத்தாசலம் வயலுாரை சேர்ந்தவர் பரமசிவம் மகன் சுப்ரமணி, 35; இவரது தாத்தா பெயரில் உள்ள 27 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் உள்ளிட்ட சிலர் போலியாக ஆவணம் தயாரித்து விருத்தாசலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று முன்தினம் மாலை நேரில் சென்று தட்டிக்கேட்டுள்ளார்.

அதில் ஆத்திரமடைந்த சின்னேட்டு மகன்கள் அய்யப்பன், அன்பழகன், மதியழகன், அன்பழகன் மகன் கவியரசன் ஆகியோர் சுப்ரமணியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சுப்ரமணி புகாரின் பேரில், அய்யப்பன் உள்ளிட்ட நால்வர் மீது விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஐயனார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us