sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடன் தொல்லை வாலிபர் தற்கொலை

/

கடன் தொல்லை வாலிபர் தற்கொலை

கடன் தொல்லை வாலிபர் தற்கொலை

கடன் தொல்லை வாலிபர் தற்கொலை


ADDED : பிப் 22, 2025 09:45 PM

Google News

ADDED : பிப் 22, 2025 09:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : மயிலாடுதுறை அடுத்த குத்தாலத்தை சேர்ந்த ராஜசேகர் மகன் பவித்ரன்,30. நெல்லிக்குப்பம் திடீர்குப்பத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, வட்டிக்கும் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடன் வாங்கியவர்கள் பலர் முறையாக பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என, தெரிகிறது. இதனால், பெரிய அளவில் கடன் பிரச்னையில் சிக்கியுள்ளார். மனவருத்தத்தில் இருந்த பவித்ரன் நேற்று காலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us