sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உணவு பாதுகாப்பு துறை உழவர் சந்தையில் ஆய்வு 

/

உணவு பாதுகாப்பு துறை உழவர் சந்தையில் ஆய்வு 

உணவு பாதுகாப்பு துறை உழவர் சந்தையில் ஆய்வு 

உணவு பாதுகாப்பு துறை உழவர் சந்தையில் ஆய்வு 


ADDED : ஜூன் 29, 2024 05:56 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் உழவர் சந்தையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடலுார் உழவர் சந்தையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கைலாஷ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகர், சுப்ரமணியன், உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் மகாதேவன் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது, உணவு பாதுகாப்பு பற்றியும், பழங்கள் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் ரசாயன திரவம், கார்பைடு கல் போன்றவற்றை தவிர்த்தல் குறித்தும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

உதவி வேளாண்மை அலுவலர்கள் சீனுவாசபாரதி, மணியரசி மற்றும் சுந்தரமூர்த்தி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us