sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தினமலர் செய்தி எதிரொலி: பண்ருட்டி நகராட்சிக்கு பொறுப்பு கமிஷனர் நியமனம்  

/

தினமலர் செய்தி எதிரொலி: பண்ருட்டி நகராட்சிக்கு பொறுப்பு கமிஷனர் நியமனம்  

தினமலர் செய்தி எதிரொலி: பண்ருட்டி நகராட்சிக்கு பொறுப்பு கமிஷனர் நியமனம்  

தினமலர் செய்தி எதிரொலி: பண்ருட்டி நகராட்சிக்கு பொறுப்பு கமிஷனர் நியமனம்  


ADDED : மார் 14, 2025 05:23 AM

Google News

ADDED : மார் 14, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: தினமலர் செய்தி எதிரொலியாக, பண்ருட்டி நகராட்சி கமிஷனர் பொறுப்பு அலுவலராக பொறியாளர் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பண்ருட்டி நகராட்சி கமிஷனர் பணியிடம் கடந்த 3 ஆண்டுகளாக காலியாக இருந்தது. கூடுதல் பணியாக விருத்தாசலம் நகராட்சி கமிஷனர் பானுமதி கவனித்து வந்தார். இவர் பண்ருட்டி நகராட்சிக்கு வராமல் விருத்தாசலத்தில் இருப்பதால் எந்த பணிகளும் நடைபெறாமல் ஸ்தம்பித்து வந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, பண்ருட்டி நகராட்சி கமிஷனராக பொறுப்பு வகித்து வந்த விருத்தாசலம் நகராட்சி கமிஷனர் பானுமதி விடுவிக்கப்பட்டார். பண்ருட்டி நகராட்சி கமிஷனர் பொறுப்பு அலுவலராக பொறியாளர் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us