sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருடுபோன மொபைல் போன்கள் கண்டுபிடிப்பு

/

திருடுபோன மொபைல் போன்கள் கண்டுபிடிப்பு

திருடுபோன மொபைல் போன்கள் கண்டுபிடிப்பு

திருடுபோன மொபைல் போன்கள் கண்டுபிடிப்பு


ADDED : ஜூலை 17, 2024 12:55 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம், : காட்டுமன்னார்கோவில் பகுதியில் திருடுபோன மொபைல் போன்களை போலீசார் கண்டுபிடித்து, உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மொபைல் போன்கள் காணவில்லை என, பலர் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், திருடு போன மொபைல் போன் விபரங்களை சி.இ.ஐ.ஆர்., என்ற ஆப்பில் பதிவு செய்த போது, திருடு போன மொபைல் போன்கள் தற்போது பயன்படுத்தும் நபர்களின் விவரங்கள் தெரியவந்தது.

இதன் அடிப்படையில், காட்டுமன்னார்கோவில் பகுதியில் திருடுபோன 16 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் உரிமையாளர்களிடம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை நேற்று ஒப்படைத்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.எஸ்.ஐ., செந்தில்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us