sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

எஸ்.ஐ.,யிடம் தகராறு : 2 கைதிகள் மீது வழக்கு 

/

எஸ்.ஐ.,யிடம் தகராறு : 2 கைதிகள் மீது வழக்கு 

எஸ்.ஐ.,யிடம் தகராறு : 2 கைதிகள் மீது வழக்கு 

எஸ்.ஐ.,யிடம் தகராறு : 2 கைதிகள் மீது வழக்கு 


ADDED : ஜூன் 24, 2024 05:42 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : நாகப்பட்டிணம் மாவட்டம், வேலிபாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்,30; திருச்சி, உறையூர் முகமது ஷாகித், 23; இருவரும் கடலுார் மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக உள்ளனர்.

இவர்களை உடல் பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் நேற்று முன்தினம் வேனில் அழைத்து வந்தார். பரிசோதனை முடிந்து வேனில் ஏறும் போது, இருவரும் ஓட்டலில் உணவு கேட்டு சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகத்திடம் தகராறு செய்து, பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

வேனின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்த புகாரின்பேரில், கைதிகள் இருவர் மீதும் கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us