sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிராமணர் சங்கம் பஞ்சாங்கம் வழங்கல்

/

பிராமணர் சங்கம் பஞ்சாங்கம் வழங்கல்

பிராமணர் சங்கம் பஞ்சாங்கம் வழங்கல்

பிராமணர் சங்கம் பஞ்சாங்கம் வழங்கல்


UPDATED : மார் 22, 2024 12:15 PM

ADDED : மார் 22, 2024 12:15 AM

Google News

UPDATED : மார் 22, 2024 12:15 PM ADDED : மார் 22, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் ஓசூரம்மன் கோவில் பிரம்மோற்சவத்தில், பிராமணர் சங்கம் சார்பில் பஞ்சாங்கம் வழங்கப்பட்டது.

கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று 6ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

அப்போது, நெல்லிக்குப்பம் கிளை பிராமணர் சங்கம் சார்பில் தமிழ் வருடம், குரோதி வருடத்துக்கான பஞ்சாங்கத்தை சங்க தலைவர் வெங்கட்ரமணராஜீ வழங்கினார்.

பொதுச் செயலாளர் ஜெயக்குமார். பொருளாளர் சேனாபதி குருக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இரவு யானை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.






      Dinamalar
      Follow us